8 கருத்துரைகள்
  1. வ‌ண‌க்க‌ம் ந‌ண்ப‌ர்க‌ளே...
    ப‌ழுதான‌ க‌ணினி வ‌லை வ‌ர‌வுக்கு த‌டா போட்டுவிட்ட‌து.
    இன்றைய‌ இடுகையின் தொழில்நுட்ப‌க் கோளாறை திருவாள‌ர்க‌ள் வெங்க‌ட் நாக‌ராஜ், ச‌ம்ப‌த் குமார், ரிஷ‌ப‌ன் ஆகியோர் சுட்டிக்காட்ட‌வும் ச‌ரிசெய்ய‌ ஏதுவான‌து. சொல்லாம‌ல் கொள்ளாம‌ல் நான் த‌லைம‌றைவானாலும், வ‌லைப்பூவின் இடுகை மாறிய‌தும் உட‌னே வ‌ந்து சென்ற‌ அவ‌ர்க‌ள‌து அன்பு நெகிழ்வும் ம‌கிழ்வும் த‌ந்த‌து. இன்னுமிரு இடுகைக‌ளோடு 'ந‌ல்ல‌ தாய்த‌ந்தைய‌ராக‌ இருப்ப‌து எப்ப‌டி?' ப‌திவு முடிவுக்கு வ‌ர‌ இருக்கிற‌து.

    ReplyDelete
  2. நல்லதொரு பயனுள்ள பதிவு.
    அனைவரும் அவசியம் பின்பற்ற வேண்டியதும் ஆகும். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
    தொடருங்கள்.

    ReplyDelete
  3. //குழந்தைகளின் கண்ணீர் வேதனையானது...
    அதனைத் துடைப்போம்.
    குழந்தையின் சிந்தனை குழப்பமானது...
    அதனைத் தெளிவுபடுத்துவோம்.
    குழந்தையின் துயரம் ஆபத்தானது...
    அதற்கு ஆறுதல் அளிப்போம்.
    குழந்தையின் இருதயம் மென்மையானது...
    அதனைக் கடினமாக்காமல் இருப்போம்.//

    அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

    நல்லதோர் பகிவிற்க்கு நன்றி..

    நட்புடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  4. இன்றைய காலகட்டத்திற்கு மட்டும் அல்ல என்றைக்கும் இது பொருந்தும் ..
    உண்மையான வரிகளுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. மிக நல்ல கருத்துகள்.... பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ... நம் நெய்வேலி எப்படி இருக்கிறது?

    ReplyDelete
  6. அருமையான பதிவு.
    அருமையான கருத்துக்கள்.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. //நமக்குத் தேவையானது

    ஒரு குவளை அளவிற்குப் புரிதல்;
    ஒரு பீப்பாய் அளவிற்கு அன்பு
    மேலும் ஒரு கடல் அளவிற்குப் பொறுமை.//

    மிகச்சரியான கருத்து. பகிர்வுக்கு நன்றி நிலாமகள்.

    ReplyDelete