23 கருத்துரைகள்
  1. நம் முன்னோர்களிடம் எத்தனை எத்தனை ரகசியங்கள்... அவர்களது கைவைத்தியம் பலிக்கத்தான் செய்கிறது. என் அம்மாவும் நிறைய வைத்தியம் சொல்வார்கள்...

    நல்ல பகிர்வு....

    உங்களுக்கு எனது தீப ஒளி நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. பல சமயம் நம்பிக்கை மட்டுமே, குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது...

    ReplyDelete
  3. முன்னோர் வைத்தியங்களை மெள்ள மறந்துகொண்டிருக்கும் வேளையில் நல்லதோர் பதிவு. வலி அப்போதைக்கு குணமானாலும் வலிக்கான மூல காரணத்தைக் கண்டுபிடித்து வைத்தியம் செய்துகொள்வது நல்லது.

    ReplyDelete
  4. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. தமிழ் மருத்துவத்தில் நிறைய இருக்கிறது.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. மருந்து 'பட்'டென்று கேட்டது.
    பாரம்பர்யம் பாரம்பர்யம் தான்!!

    ReplyDelete
  7. என்னதான் இருந்தாலும் நமது பராம்பரிய வைத்திய முறைகளுக்கு என்றுமே பெரிய மதிப்பு தான் இருக்கிறது. சிறு துளி தான் கதை. அதை மிக அழகிய நடையுடன் எழுதியிருக்கிறீர்கள்!!

    ReplyDelete
  8. @வெங்க‌ட் நாக‌ராஜ்...

    ஆம் ச‌கோ... அந்த‌ ர‌க‌சிய‌ங்க‌ளை அடுத்த‌ வாரிசுக‌ளுக்குக் க‌ட‌த்தி அழியாம‌ல் காக்கும் பாங்கும் முன்னோரை விய‌ந்து போற்ற‌ வேண்டிய‌ ஒன்றாகிற‌து. அம்மாவின் வைத்திய‌ங்க‌ளை, ப‌க்குவ‌ங்க‌ளை அவ்வ‌ப்போது ஆதியின் ப‌திவுக‌ளில் பார்த்து வைத்துக் கொள்ள‌வும் த‌வ‌றுவ‌தில்லை நான்.

    தீப‌ஒளித் திருநாள் அனைவ‌ருக்கும் பிர‌காச‌மான‌ ம‌கிழ்வை அளிப்ப‌தாயிருக்க‌ட்டும்! ச‌கோத‌ர‌ வாழ்த்து பிற‌ந்த‌ வீட்டு சீர் போல் ம‌ன‌தை நிறைக்கிற‌து.

    ReplyDelete
  9. suryajeeva said...:
    22 October 2011 13:33

    பல சமயம் நம்பிக்கை மட்டுமே, குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது...

    ப‌திவின் நாடிக‌ளுள் ஒன்றைக் க‌ண்டுபிடித்த‌மை பாராட்ட‌த் த‌க்க‌து.
    தொட‌ர்வ‌ருகையும் க‌ருத்தும் உற்சாக‌மூட்டுவ‌தாய் உள்ள‌து. ந‌ன்றி.

    ReplyDelete
  10. @ கீதா...

    //வலி அப்போதைக்கு குணமானாலும் வலிக்கான மூல காரணத்தைக் கண்டுபிடித்து வைத்தியம் செய்துகொள்வது நல்லது.//


    க‌வ‌ன‌த்தில் கொள்ள‌ப்ப‌ட‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம்தான். உபாதை அடிக்க‌டி வ‌ருமாயின், "நோய்முத‌ல் நாடி, அது த‌ணிக்கும் வாய்நாடுவ‌து" மிக‌ அவ‌சிய‌மே. ந‌ன்றி.

    ReplyDelete
  11. @ ர‌த்ன‌வேல் ஐயா...

    ம‌கிழ்வும் ந‌ன்றியும்!

    ReplyDelete
  12. shanmugavel said...:
    22 October 2011 19:23

    தமிழ் மருத்துவத்தில் நிறைய இருக்கிறது.//

    ஆம் ஐயா. ப‌ல‌ச‌ம‌ய‌ங்க‌ளில் நாம்தான் 'ந‌ம்' ப‌ல‌ம் உண‌ராதிருக்கிறோம்.

    ReplyDelete
  13. இராஜராஜேஸ்வரி said...:
    22 October 2011 23:33

    மருந்து 'பட்'டென்று கேட்டது.
    பாரம்பர்யம் பாரம்பர்யம் தான்!!

    ஆமோதிக்கும் கருத்துக்கு நன்றி சகோதரி.

    ReplyDelete
  14. மனோ சாமிநாதன் said...:
    23 October 2011 00:14

    என்னதான் இருந்தாலும் நமது பராம்பரிய வைத்திய முறைகளுக்கு என்றுமே பெரிய மதிப்பு தான் இருக்கிறது. சிறு துளி தான் கதை. அதை மிக அழகிய நடையுடன் எழுதியிருக்கிறீர்கள்!! //

    ச‌ரியான‌ அவ‌தானிப்பு. பாராட்டில் ம‌கிழ்கிறேன் ச‌கோத‌ரி.

    ReplyDelete
  15. இம்மாதிரி உடனடி எளிய வைத்தியங்கள் தெரிய வராமல் போவதால் ஆங்கில மருந்துகளும் அதன் பக்க விளைவுகளும் பணச்செலவும் அதிகரித்துக் கொண்டே போகின்றன..

    ReplyDelete
  16. வலிக்கு வழி சொல்லும் நல்ல பதிவு ...

    ReplyDelete
  17. @ ரிஷ‌ப‌ன்...

    க‌ரெக்ட் சார்.

    @அன‌ந்து...

    முத‌ல் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி!

    ReplyDelete
  18. பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்!

    விடியற்காலை வெறும்வயிற்றில் காய்ச்சாத பசும்பாலில்
    எலுமிச்சை பிழிந்து உடனே[பால்திரியுமுன்] குடித்தால் மூன்றுநாளில் மூலம் அறுவைச்சிகிச்சை இன்றி குணம்மாகும் என்று படித்திருக்கிறேன்.
    இதைப்பற்றி யாருக்காவது தெரியுமா?

    ReplyDelete
  19. தெரிந்து வைத்திருப்பது நமக்கும் நல்லது நிலா.நன்றி !

    ReplyDelete
  20. என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி தங்கள் பகிர்வுக்கு .......

    ReplyDelete
  21. தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. மரபு வைத்தியம் பற்றி எழுதவேண்டும் நிலாமகள். இது எந்தக் காலக் கட்டத்தையும் நிரப்பும் தேவையைக் கொண்டது. அருமை.

    ReplyDelete
  23. @ ல‌லிதா மிட்ட‌ல்...

    த‌ங்க‌ள் குறிப்பும் மிக‌ப் ப‌ய‌னுள்ள‌தாய் இருக்கும் போலிருக்கிற‌து. உபாதையுற்றோருக்கு அவ‌சிய‌ம் சொல்வேன். வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி!

    @ஹேமா...

    நிச்ச‌ய‌மாய்!

    @அம்பாள‌டியாள்...

    மிக்க‌ ந‌ன்றி!

    @ரெவ‌ரி...

    மிக்க‌ ந‌ன்றி!

    @ஹ‌ரிணி...

    ச‌ரியாக‌ச் சொன்னீர்க‌ள் ஐயா. தெரிந்த‌தைப் ப‌கிர்வோம்.

    ReplyDelete