9 கருத்துரைகள்
  1. உன்னுடைய நூலகத்தை ஓடையிலே வீசியெறி!
    என்னபயன் ராமனில் இன்னமும் ஆழாமல்?

    Thanks for sharing

    ReplyDelete
  2. நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
  3. ஆஹா எவ்வளவு அருமையாக இருக்கிறது வார்த்தைகள் ஏந்தி நிற்கும் கருத்துக்கள்! சேகரித்து வைத்துக் கொண்டேன். மனதிலும் ஏட்டிலும்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி நிலா!

    ’தன்னையறிந்து செறிந்தடங்கி தானற்றால் பின்னைப் பிறப்பில்லை வீடு’(177) என்றும்;

    அறம் பாவம் ஆயும் அறிவு தனைக் கண்டால் பிறந்துழல வேண்டா பெயர்ந்து’(172) என்றும்

    செல்லல்,நிகழல்,வருங்காலம் மூன்றையும் சொல்லும் மவுனத் தொழில்’(281)
    என்றும் ஒளவையாரின் குறள் மூலம் சொல்கிறது.(எப்போதோ பார்த்த போது எழுதி வைத்தது.) பகிரத் தோன்றிற்று.

    ReplyDelete
  4. \\வீழ்த்தி விடுவான் விறகுவெட்டி என்னைவிடு;
    பார்த்தானா உச்சிப் பறவை களைஎண்ணி?\\

    ஒரு மரத்திற்கிருக்கும் நேயம் கூட மனிதனுக்கில்லாமல் போனதே.

    \\பா(கு)இனிப் புக்குப் பறந்த ஈ கால்,சிறகு
    நோகஒட்டிக் கொண்டதே நொந்து வெளிவராமல்!\\

    பேராசையின் பெருவெளிப்பாடு பொருத்தமான உவமையின் வழியே.

    \\பூத்த மலரைப் பறித்தாந்தோட் டக்காரன்,
    “பார்த்துக்கோ, நாளை நமதுமுறை!” மொக்குசொலும்!\\

    நிலையாமை உணர்த்தும் சீரிய வரிகள்.

    அப்பப்பா... குறள் போல் ஒவ்வொன்றும் ஆழ்கருத்தை அகத்தே கொண்டுள்ளனவே. கபீர்தாசரின் பாடல்களை அழகாகத் தமிழ்ப்படுத்திய ஆகாசம்பட்டு வெ. சேஷாசலம் அவர்களுக்கும் பகிர்ந்துகொண்ட தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி, நிலாமகள்.

    ReplyDelete
  5. எப்படி இப்படி தேடி பிடித்து படிக்கிறது மட்டுமின்றி , உடன் பகிர்ந்தும் கொள்கிறீர்கள் . Great

    ReplyDelete
  6. //தாகம் எடுத்திட்டால் சாக்கடைநீர் ஆர்குடிப்பார்?
    ஆ,கங்கை யோடுசேர்ந்தால் ஆரே குடிக்காதார்?// ;))))

    அனைத்தும் அருமையாக உள்ளனவே. பகிர்வுக்கு நன்றி. vgk

    ReplyDelete
  7. அருமை...பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  8. கபீர்தாசின் தோகா இந்தி வகுப்பில் படித்தது. அப்போதே அவற்றின் இனிமையை ரசித்து சில தோகாக்களை மொழிபெயர்த்திருக்கிறேன்.
    இந்த மொழிபெயர்ப்பு மிக அருமையாக இருக்கிறது.
    நன்றி

    ReplyDelete