7 கருத்துரைகள்
  1. மனத்தை உலுக்கிய கவிதை. பகிர்வுக்கு நன்றி நிலாமகள்.

    தஞ்சை கவிதை கிருஷ்ணப்ரியாவுக்கு மனமார்ந்த வாழ்த்தும் பாராட்டும். கவிதைத் தொகுப்பு வெளியீடு சிறப்புற நடைபெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. கவிதைத் தொகுப்பு வெளியீடு ..சிறப்புற நடைபெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. கவிதைத் தொகுப்பு வெளியீடு ..சிறப்புற நடைபெற வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. கவிப் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    94 வது நண்பராக உங்களைத் தொடர்கிறேன்



    சென்னை சிங்காரச் சென்னை

    ReplyDelete
  5. அன்புள்ள நிலாமகள்...


    மே மாத காக்கைச்சிறகினிலே இதழில் கவிதைகள் வாசித்தேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளத்தில். மாறுபட்ட பொருண்மை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. கவிஞர் கிருஷ்ணப்பிரியாவிற்கு.. எதிர்காலத்தில கவிதையுலகில் நல்ல நம்பிக்கையுடனான சமுகவெளிப்பாட்டுடன் ஒரு வெளிச்சம் காத்துக்கிடக்கிறது. உங்கள் பதிவு வழியாகவும் கவிஞருக்கு வர்ழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. இங்கே தாமதமாக வர நேர்ந்ததற்கு வருத்தமாக இருக்கிறது.
    கவிதை மிக அருமை நிலாமகள்!
    கிருஷ்ணப்ரியாவின் கவிதை வெளியீட்டு விழா பற்றி அறிய மகிழ்வாக இருந்தது. அவருக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள். கவிதை வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தேறியிருக்குமென்று நினைக்கிறேன்.

    ReplyDelete