11 கருத்துரைகள்
  1. நீட்டிய எனது கையை கணநேரம் தயங்கி, பற்றிக் குலுக்கினான் லோகேஷ். அப்பிஞ்சின் மென்மையான உள்ளங்கையிலும் விரல்களிலும் ஒட்டியிருந்த ரோஸ் வர்ண சர்க்கரைத் துகள்களின் பிசுபிசுப்பு என்னை வெகுவாய் உறுத்தியது. //

    இப்பதிவைப் படிக்கிற எங்களுக்குள்ளும்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. லோகேஸ்க்கு எத்தனை இன்னல்கள்...
    படித்து விட்டு மனம் கனத்தது...

    ReplyDelete
  3. மனம் கனக்கச் செய்தது... பகிர்விற்கு நன்றி....

    ReplyDelete
  4. கடைங்கள்ல சொன்ன விலை அதிகமாயிருந்தாலும் பேசாம வாங்குவாங்க. தெரு வியாபாரம்னா மட்டும்... விலைவாசி எல்லாருக்கும் தான் எட்டாத ஒசரமாயிடுச்சு.

    லோகேஷோடு கழித்த நேரம் உணர்வுகளின் கலவை.

    ReplyDelete
  5. மனதை நெகிழச் செய்த பதிவு நிலா.நிச்சயம் லோகேஸ் வாழ்க்கையின் மிக உயரமான நிலையில் இருப்பான் ஒருநாள்.வறுமையோடு நேர்மையும்,தன்னம்பிக்கையும் அவனிடம் நிறையவே இருக்கு !

    ReplyDelete
  6. என்னதான் இருக்குது என்று பார்க்க வந்து, இறுதிவரை படித்துப்பார்த்து வியந்தேன். தங்கள் எழுத்து, சூழ்நிலையைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது.

    ReplyDelete
  7. /தன்னம்பிக்கை ஒளிவிடும் முகத்தில் புகாரின் சிறு சாயலுமில்லை, எவர் மீதும்!/ - இந்த ஒரு வரி போதுமாக இருக்கிறது. அச்சிறுவனை முழுமையாகக் வாசகர் கண்முன் கொண்டுவந்து நிறுத்த.

    அருமையான எழுத்தாளுமை நிலா! பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. /தன்னம்பிக்கை ஒளிவிடும் முகத்தில் புகாரின் சிறு சாயலுமில்லை, எவர் மீதும்!/ - இந்த ஒரு வரி போதுமாக இருக்கிறது. அச்சிறுவனை முழுமையாகக் வாசகர் கண்முன் கொண்டுவந்து நிறுத்த.

    அருமையான எழுத்தாளுமை நிலா! பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. படிக்க மனமிருந்தும் வாய்ப்பும் வசதியுமற்று, ஆற்றில் ஒருகாலும், சேற்றில் ஒரு காலும் வைத்தாற்போல், அறிவுப்பசிக்கும், வயிற்றுப்பாட்டுக்கும் மத்தியில் சிக்கித் தவிக்கும், பல்லாயிரம் லோகேஷ்களின் பிரதிநிதியாய் இந்த லோகேஷை அறிமுகப்படுத்திவிட்டீர்கள். நிச்சயம் வாழ்க்கையில் உயர்நிலைக்கு வருவான் என்பதை அவனுடைய பேச்சும், செயலும் உணர்த்துகின்றன. கண்கவரும் பஞ்சுமிட்டாய்க்குப் பின் எத்தனைக் கனவுகள், கதைகள்! மனம் தொட்டப் பகிர்வு நிலாமகள்.

    ReplyDelete
  10. மனதை நெகிழ வைத்த பகிர்வு.... படித்துக் கொண்டே குடும்பத்திற்கும் உதவியாக இருக்கும் லோகேஷ் நிச்சயம் நல்ல நிலைக்கு வர வேண்டும்....

    பஞ்சு மிட்டாய் என்றதும் எனக்குக் கல்லூரி நினைவு வந்துவிட்டது... மற்றொன்றும் - இங்கே தில்லியில் அதன் பெயர் “புடியா கா பால்” அதாவது ”கிழவியின் தலை முடி”... என்ன பெயரோ...

    ReplyDelete
  11. உங்களது இப்பகிர்வு, நேற்றைய தினமணிக்கதிர் [04.11.2012]-ல் வெளி வந்திருக்கிறது.

    வாழ்த்துகள்!

    ReplyDelete