9 கருத்துரைகள்
  1. வந்தே மாதரம் எனும் மதுரமான தேஷ் ராகத்தின் குழைவில் பொருட்செறிவான வார்த்தைகள் வடித்த சட்டோபாத்யாயாவை மஹாகவி பாரதி மொழிபெயர்த்தது சிலிர்ப்பான அனுபவம்.

    பாரத தேவிக்கு நம் வணக்கங்கள் நிலாமகள்.

    ReplyDelete
  2. சிறப்புக் கவிதை அருமை... நன்றி... வாழ்த்துக்கள்...

    ஏன்...? என்னும் கேள்வி, முதலில் நம் மனதிலும், பிறகு வெளியிலும் தட்டிக் கேட்கும் மனப்பான்மை வளர, இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !!!

    ReplyDelete
  3. Congratulationssssss for getting AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

    ReplyDelete
  4. ஆல‌ய‌ந் தோறும் அணிபெற‌ விள‌ங்கும்
    தெய்வ‌ச் சிலையெலாந் தேவியிங் குன‌தே.
    வ‌ந்தே மாத‌ர‌ம்!

    ReplyDelete
  5. /ப‌த்துப் ப‌டைகொளும் பார்வ‌தி தேவியும்
    க‌ம‌ல‌த் தித‌ழ்க‌ளிற் க‌ளித்திடும் க‌ம‌லையும்
    அறிவினை யருளும் வாணியும் அன்னைநீ!
    வ‌ந்தே மாத‌ர‌ம்!//
    ஆஹா என்ன "மாதிரியான" தேச‌ம் ந‌ம் தேச‌ம்!!
    வீர‌மும், செழுமையும் அறிவும் தெய்வ‌ வ‌ர‌ங்க‌ளாய் பெற்ற‌‌
    ந‌ம் தேச‌ம்.
    இன்று
    பாதுகாப்புத்துறையில் போப‌ர்ஸ்/டெட்றா மோச‌டி
    வ‌னவ‌ளம், நிலக்க‌ரி, கிர‌னைட் சுர‌ங்க‌ மோச‌டி.
    குருகுல‌ க‌ல்வி, குபேர‌க் க‌ல்வியான‌ மோச‌டி.
    தெயவ‌மே, தெய்வ‌மே, என்ன‌ செய்வோம் தெய்வ‌மே?

    ReplyDelete
  6. வந்தே மாதரம் நிலாமகள் மற்றும் நண்பர்களே

    ReplyDelete
  7. சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் தோழி!அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் அது சென்று சேர்வதாக!!

    பொருளுணர்ந்து வாழ்த்துகிறேன்.வந்தே மாதரம்!!

    ReplyDelete
  8. அருமையான பதிவு. பாராட்டுக்கள். வழ்த்துகள்.

    Respected Madam,

    I am very Happy to share an award with you in the following Link:

    http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html

    This is just for your information, please.

    If time permits you may please visit and offer your comments.

    Yours,
    VGK

    ReplyDelete
  9. சுதந்திர நாளில் அருமையான பகிர்வு... வாழ்த்துகள் சகோ.

    ReplyDelete