8 கருத்துரைகள்
  1. //பண்டிகைகளில் வாழ்த்துப் பரிமாற்றம் என்பது பழகிப் போனதொரு சம்பிரதாயம் ஆகிவிட்டது . கிருஷ்ண ஜெயந்திக்கும், விநாயக சதுர்த்திக்கும், விஜய தசமிக்கும் கூட வாழ்த்து சொல்லிக்கொள்ளும் கூத்தும் பார்க்க முடிகிறது.//

    அதுவும் பதிவுகளில் பின்னூட்டங்களில் தான் இவற்றை அதிகம் பார்க்க முடிகிறது.

    ஒருவர் எதைப்பற்றியாவது ஒரு பதிவு எழுதியிருப்பார். அது ஒரு ஆபாச சினிமா விமர்சனமாகக் கூட இருக்கலாம்.

    அதற்கு என்ன கமெண்ட் கொடுப்பது என்றே புரியாத இன்னொருவர் ’இனிய அசிரியர் தின நல்வாழ்த்துகள்’ என பின்னூட்டமிடுவார்.

    நீங்க சொல்வதுபோல இதெல்லாம் கூத்துகள் மட்டுமே.

    உரையாடலைப்பற்றிய பதிவு நல்லா இருக்கு.

    ReplyDelete
  2. உரையாடல் அசத்தல்... ஓகே... ஓகே...

    ReplyDelete
  3. ரொம்ப சுவாரசியமாக இருந்தது நிலா உங்களின் உரையாடல்! முதல் ப‌டத்தில் உன்மையிலேயே கிருஷ்ணப்ரியா மிக இளமையாக இருக்கிறார். இரண்டாவது படம் எந்தச் சூழலில் எடுத்தது?

    ReplyDelete
  4. @வை.கோ.சார்...
    @DD அண்ணா...

    தொடர்ந்த தங்கள் பின்னூட்டங்கள் எனக்கான ஊக்க பானம். நன்றி! நன்றி!!

    @ மனோ மேம்...

    மிக்க நன்றி சகோ... ப்ரியாவின் முகனூல் பக்கத்திலிருந்து சுட்டவை இப் படங்கள். குடும்பத்துடன் கேரளா பக்கம் சுற்றுலா போலும். மேற்கொண்டு விவரங்கள் அவரைத் தான் கேட்கணும். அவங்க அக்கா பொண்ணு மாலு மிகச் சிறந்த புகைப்பட நிபுணி. இரண்டையும் எடுத்தது மாலுதான் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  5. ஓணப் பூவில் எஞ்சிய நறுமணம் இனிமையாய் கமழ்கிறது..பாராட்டுக்கள்..!!

    ReplyDelete
  6. அன்பின் நிலா,

    வாழ்த்துச் செய்தி இப்படி ஒரு பதிவாய் மாறியிருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை......
    ஷர்மி கல்யாணத்திற்குச் சென்றதை எப்போதும் நான் மறக்க முடியாத படி செய்து விட்டீர்கள்....
    கதைக் கருக்கள் பலதும் மனதில் கிடக்கிறது, பத்தோடு பதினொன்றாய் இதுவும் கிடக்கப் போகிறது.... வேறென்ன..?
    மனோ மேடம் கேட்ட கேள்விக்கு பதில்
    முதல் படம் சென்னை எம்.ஜி.எம்மில் எடுத்தது ஜனவரி 2013
    இரண்டாவது படம் ஆலப்பி படகு வீட்டில் எடுத்தது ஏப்ரல் 2011....

    ReplyDelete
  7. bold எழுத்துக்களில் இருக்குதா கதை? புரிஞ்சாப்புல தலையாட்டிட்டுப் போக வேண்டியது தானா? :)

    ReplyDelete
  8. இப்படி கூட வாழ்த்து சொல்லமுடியுமா? நல்லாத்தான் இருக்கு!

    ReplyDelete