8 கருத்துரைகள்
  1. //நம் மனசின் ஒரு மூலையிலோ
    வீட்டின் ஒரு முடுக்கிலோ
    ஒடுங்க இடமற்ற வயசாளிகள் புகல்வதால்
    பெருகும் முதியோர் இல்லங்கள்//

    நினைத்துப்பார்க்கவே மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது.

    ஆதங்கக் கவிதை ஆக்கம் சிந்திக்க வைக்கிறது.

    ReplyDelete
  2. மனம் நெகிழ்த்தும் யதார்த்தத்தை முகத்திலறைந்தாற்போல் சொல்லிவிட்டீர்கள் நிலாமகள். மனவிடுக்கெங்கும் மறைந்துநிற்கிறது சுயநலம்.

    ReplyDelete
  3. புகைப்படமும், எழுத்தும் மனதைக் கனமாக்குகின்றன.

    ReplyDelete
  4. மனதை கனமாக்கும் நிகழ்வுகள் நித்தமும் இது போல நிறைய .... உங்கள் எழுத்திலே இதைப் படிக்கையில் கண்ணில் பட்ட எத்தனையோ மரணங்கள் மனதில் வந்து போகின்றன.

    ReplyDelete
  5. எங்கிருந்து எங்கு.... பாயும் மனவோட்டம்.... உண்மைகள் சுடுகின்றன. மனம் வெதும்பித் தவிக்கும் கவிதை... மௌனமாய் கூட நின்று தேம்பத் தோன்றும் இந்த ஏழை மனசு.

    ReplyDelete
  6. வானவில்லுக்கு வரக்கூடாது என்று ஏதும் விரதமா? நலம் தானே?

    ReplyDelete
  7. வானவில்லுக்கு வரக்கூடாது என்று ஏதும் விரதமா? நலம் தானே?

    ReplyDelete