6 கருத்துரைகள்
  1. //எதிலிருக்கிறாய் நீ?
    ஊர்தியின் எரிபொருளாகவா...
    பாய்மரத் துடுப்பாகவா...
    பஞ்சபூதங்களிலுமா?
    தேடுமென்னுள்ளேயா..!//

    தலைப்பைப்போலவே அருமையான முடிவு வரிகள்.

    கண்டவர் விண்டிலர்... :)

    ReplyDelete
  2. வணக்கம்
    அம்மா

    செல்லி முடித்த விதம் வெகு சிறப்பாக உள்ளது..பகிர்வுக்கு நன்றி.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. தொடுவானத்தின் வெண்மேகங்கள்,குழந்தைகள் சேர்ந்தும் பிரிந்தும் காட்டும் பல்லுருவாய்த் தோன்றுகிறதா ?! ... அபாரம்.... கவிதையின் காட்சி கண்ணுக்குள் விரிகின்றது... உங்கள் பார்வையாகவே....

    ReplyDelete
  4. அற்புதமான கவிதை...
    (மூன்றாவது வரி: தகதக்கிறது - தகதகக்கிறது?)

    ReplyDelete