7 கருத்துரைகள்
  1. // 'இனம் இனத்தைக் காக்கும்' என்பதாக அடுத்திருந்த இருக்கைச் சேட்டன் தாழ்ந்த குரலில் தப்பிக்கும் மந்திரம் சொல்ல, இறங்கும் வழியில் வைத்து நடந்த பரிமாற்றத்தில் பயணி திரும்பினார் இருக்கைக்கு.//

    ‘உடுக்கை இழந்தவன் கைபோல, ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு’ என்பதுபோல தப்பிக்கும் மந்திர உபதேசம் தகுந்த நேரத்தில் செய்து விட்டாரோ, அந்தச் சேட்டன்.

    >>>>>

    ReplyDelete
  2. // இறங்கும் வழியில் வைத்து நடந்த பரிமாற்றத்தில் பயணி திரும்பினார் இருக்கைக்கு. கையும் பையும் நிறைத்து இறங்கிய அவர்களின் உடுப்பு விறைப்பு இழந்தது பயணிகள் பார்வையில்.//

    உடுப்பு விறைப்பு இழப்பது எப்போதுமே இது மா மூ ல் தான்.

    >>>>>

    ReplyDelete
  3. //"தப்பெல்லாம் தப்பே இல்லே, சரியெல்லாம் சரியே இல்லே... தப்பை நீ சரியாய் செய்தால் தப்பு இல்லே, தப்பு இல்லே..."//

    தப்பே இல்லாமல் ஆனால் தப்புத்தப்பா ஏதேதோ சொல்லப்பட்டுள்ளது போல சரியாய்த்தெரிகிறது. :)

    //அடப் போங்கப்பா... இதெல்லாம் ஒரு பிழைப்பா...//

    அதானே !

    ‘இதெல்லாம் சர்வ சகஜமப்பா’ என்று அவர்கள் தரப்பினில் சொல்லக்கூடும்.

    யோசிக்க வைக்கும் அருமையான ஆக்கம்.

    ReplyDelete
  4. வணக்கம்

    இது சரி...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. "'வா' என்ற அவர்களின் ஒற்றைச் சொல்லில் சற்று கூசிப் போய்"
    - அழகு

    ReplyDelete
  6. காசுக்கு விலைபோகும் காவல்... கேவலம்... கூசிக்கூனிக்குறுகவேண்டியவர்கள் நாம்தான்..

    ReplyDelete